தற்போதைய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய ஆயுதப்படை காவலர்... சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர், தப்பியோடிய நிலையில் அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. • சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். • இவர் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்ற போது அங்கிருந்து தப்பியோடினார். • இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இந்நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. • மேலும், தப்பியோடிய அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ