தற்போதைய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய ஆயுதப்படை காவலர்... சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர், தப்பியோடிய நிலையில் அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. • சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். • இவர் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்ற போது அங்கிருந்து தப்பியோடினார். • இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இந்நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. • மேலும், தப்பியோடிய அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை