தற்போதைய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய ஆயுதப்படை காவலர்... சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர், தப்பியோடிய நிலையில் அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. • சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். • இவர் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்ற போது அங்கிருந்து தப்பியோடினார். • இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இந்நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. • மேலும், தப்பியோடிய அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு