தற்போதைய செய்திகள்

சட்ட விரோதமாக கள் பானம் இறக்கிய 13 பேர்... எச்சரித்து பிணையில் விடுவித்த போலீசார்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பதநீர் என்ற பெயரில் சிலர் கள் பானம் இறக்கி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கள் பானம் இறக்கிய 13 பேரை கைது செய்தனர்.

இனி கள் பானம் இறக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த போலீசார், 13 பேரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்