தற்போதைய செய்திகள்

சட்ட விரோதமாக கள் பானம் இறக்கிய 13 பேர்... எச்சரித்து பிணையில் விடுவித்த போலீசார்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பதநீர் என்ற பெயரில் சிலர் கள் பானம் இறக்கி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கள் பானம் இறக்கிய 13 பேரை கைது செய்தனர்.

இனி கள் பானம் இறக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த போலீசார், 13 பேரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை