தற்போதைய செய்திகள்

சேலம் மத்திய சிறையில் தோண்ட தோண்ட வெளிவந்த சிம்கார்டுகள், கஞ்சா - அதிர்ந்து போன போலீசார்

தந்தி டிவி
• சேலம் மத்திய சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் மண்ணுக்கள் புதைத்து வைத்திருந்த கஞ்சா உட்பட பல பொருள்களை போலீசார் கைப்பற்றினர். • சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள மத்திய சிறையில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். • இந்த சோதனையில், மண்ணுக்குள் பல்வேறு பொருட்களை கைதிகள் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. • இதில், கஞ்சா, சிம்கார்டுகள், செல்போன் போன்றவற்றை கைப்பற்றிய போலீசார், கைதிகளின் ஒவ்வொரு அறைகளுக்கு சென்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்