தற்போதைய செய்திகள்

சேலம் மத்திய சிறையில் தோண்ட தோண்ட வெளிவந்த சிம்கார்டுகள், கஞ்சா - அதிர்ந்து போன போலீசார்

தந்தி டிவி
• சேலம் மத்திய சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் மண்ணுக்கள் புதைத்து வைத்திருந்த கஞ்சா உட்பட பல பொருள்களை போலீசார் கைப்பற்றினர். • சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள மத்திய சிறையில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். • இந்த சோதனையில், மண்ணுக்குள் பல்வேறு பொருட்களை கைதிகள் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. • இதில், கஞ்சா, சிம்கார்டுகள், செல்போன் போன்றவற்றை கைப்பற்றிய போலீசார், கைதிகளின் ஒவ்வொரு அறைகளுக்கு சென்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை