தற்போதைய செய்திகள்

"கணவனை களவாடிய தோழி"... கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற மனைவி

தந்தி டிவி
• சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனது கணவரை தன்னுடன் படித்த தோழி கடத்திச் சென்று விட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். • முனியம்மாளின் வீட்டிற்கு, அவரது தோழி கலையரசி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். • அப்போது, மோகன்குமாருக்கும், கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏறபட்டுள்ளது. • இந்த நிலையில், கலையரசியும், மோகன்குமாரும் மாயமானதாக கூறப்படுகிறது. கணவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி முனியம்மாள், தோழி கலையரசி தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார். • இதனிடையே, தனது மனைவியை மோகன்குமார் கடத்திச் சென்று விட்டதாக, கலையரசியின் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். • புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார், மோகன்குமார் மற்றும் கலையரசியை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை