தற்போதைய செய்திகள்

குளிர்பானம் என நினைத்து... ரசாயனத்தை குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக பலி.. சேலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். • இந்த விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளில் உள்ள கரைகளை துடைப்பதற்காக, ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம். • இந்த நிலையில், வீட்டில், பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த ரசாயனத்தை, தங்கராஜின் 2 வயது குழந்தை, குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளது. • அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். • அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • குழந்தை உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்