தற்போதைய செய்திகள்

"யார் சாமி இவன்" - பெட்ரோல் தீர்ந்ததால் ஆத்திரம்... பைக்குக்கு தீ வைத்த நபர்...

தந்தி டிவி
• சேலத்தில், பெட்ரோல் தீர்ந்து போனதால் ஆத்திரமடைந்த நபர், இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • கொண்டலாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது, பெட்ரோல் தீர்ந்ததாக தெரிகிறது. • பலமுறை வாகனத்தை இயக்க முயற்சித்தும் பலனளிக்காததால், பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து வாகனத்துக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது. • இதையறிந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைத்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். • இது தொடர்பாக, மணிகண்டனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்