தற்போதைய செய்திகள்

"யார் சாமி இவன்" - பெட்ரோல் தீர்ந்ததால் ஆத்திரம்... பைக்குக்கு தீ வைத்த நபர்...

தந்தி டிவி
• சேலத்தில், பெட்ரோல் தீர்ந்து போனதால் ஆத்திரமடைந்த நபர், இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • கொண்டலாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது, பெட்ரோல் தீர்ந்ததாக தெரிகிறது. • பலமுறை வாகனத்தை இயக்க முயற்சித்தும் பலனளிக்காததால், பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து வாகனத்துக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது. • இதையறிந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைத்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். • இது தொடர்பாக, மணிகண்டனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை