தற்போதைய செய்திகள்

"ரூ.1 கோடி அப்பு..." எலிகளை வேட்டையாடினால் சம்பளம் - நியூயார்க் மேயர் புதிய அறிவிப்பு

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க்கை அச்சுறுத்தும் எலிகளை வேட்டையாடுவதற்கு ஆட்சேர்ப்பு பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது... பல காலமாக நியூயார்க்கிற்கு தீவிர தீராத தலைவலியாக இருப்பவை எலிகள்... என்னென்னவோ செய்தும் எலிகளை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்நிலையில் தான் நியூயார்க் மேயர் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... அதன்படி, எலிகளை வேட்டையாடும் ரத்த வெறி கொண்ட... எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் சீரிய யோசனைகளுடன் வரும் நபரை பணியில் அமர்த்தி, அவருக்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"