தற்போதைய செய்திகள்

"மருத்துவத்துறை - உலகளவில் இந்தியர்கள் முன்னணி" - ஜக்கி வாசுதேவ் பேச்சு

தந்தி டிவி
• மருத்துவத்துறையில் இந்தியர்கள் உலக அளவில் முன்னணி வகிப்பதாக ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பெருமிதம் தெரிவித்துள்ளார். • கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 20வது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. • இதில், 2வது நாள் சிறப்பு கருத்தரங்க கூட்டத்தில் கலந்து கொண்ட ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், இந்திய மருத்துவர்கள் உலக அளவில் சிறந்து விளங்க காரணம் அவர்களின் நேர்மையும், கடமை தவறாத பணியும் ஆகும் என்று கூறினார். • நவீன காலத்தில் மருத்துவத்துறையில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இது போன்ற கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்