தற்போதைய செய்திகள்

"மண்டல, மகரவிளக்கு சீசன் வருவாய்" - தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

சபரிமலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் 351 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

காணிக்கை மற்றும் அப்பம், அரவணை விற்பனை மூலம் 351 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள நாணயங்களை எண்ணும் பணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரவணையில் பயன்படுத்தப்படும் ஏலக்காயின் தரம் குறித்து ஆட்சேபனை ஏற்படும் பட்சத்தில், ஏலக்காயை பயன்படுத்தாமல் அரவணை தயாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்