தற்போதைய செய்திகள்

பங்குனி மாத பூஜைகள்... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு | sabarimala | iyappan

தந்தி டிவி
• பங்குனி மாதபூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. • நேற்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். • வருகிற 19-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. • தொடர்ந்து பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்