தற்போதைய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. "பேனர்களை கோயிலுக்குள் எடுத்து வரக் கூடாது"- திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவு

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, ஒரு சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேனர்களை, கோயிலுக்குள் கொண்டு வந்து பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிபாடு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமென, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், இனிவரும் காலங்களில் ஐயப்ப பக்தர்கள் பேனர் மற்றும் போஸ்டர்களை கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு