தற்போதைய செய்திகள்

உக்ரைன் குழந்தைகளை கூட விட்டு வைக்காத ரஷ்ய படை - தாய்மார்களிடம் சொன்ன ஷாக் தகவல்கள்

தந்தி டிவி
• போரின் போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை பெற்றோர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்... • உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்காக அழைத்து செல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது. • இந்நிலையில், தற்போது 30க்கும் அதிகமான குழந்தைகள் நாடு திரும்பிய நிலையில், மேலும் பல குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. • இந்நிலையில் உக்ரைனுக்கு திரும்பி வந்த குழந்தைகளில் சிலர் தாங்கள் ரஷ்ய முகாமில் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்