தற்போதைய செய்திகள்

"இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.750 கோடி முறைகேடு" - சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது | IOB bank

தந்தி டிவி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பான புகாரில், கான்பூரை சேர்ந்த ரோட்டோமேக் குலோபல் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ரோட்டோமேக் குலோபல் நிறுவனத்தின் இயக்குநர்களான சாதனா கோத்தாரி, ராகுல் கோத்தாரி வங்கி முறைகேடு செய்தததில் 750 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், மோசடி குற்றச்சதி, ஊழல் தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்