தற்போதைய செய்திகள்

அலங்கார பொருளில் வந்த ரூ. 5 கோடி அதி பயங்கர போதை... - ஹாயாக வந்த டெலிவரி பாயை அமுக்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

கோஸ்டாரிக்கா நாட்டிலிருந்து மும்பை விமான நிலைய கூரியர் பிரிவிற்கு வந்த பார்சல் ஒன்றை வருவாய் புலனாய்வு துறை ஆய்வு செய்தது. அதிலிருந்த மரத்தாலான அலங்கார பொருளை அதிகாரிகள் சோதனை செய்த போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் சிக்கி உள்ளது.

சிறிய சிறிய பொட்டலங்களாக மொத்தம் 56 பொட்டலங்களில் கொக்கைன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பார்சலை பெற்றுக் கொள்ள வந்த நபரை கைது செய்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!