தற்போதைய செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி...காரை மடக்கி பிடித்த தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

பயங்கர ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி...காரை மடக்கி பிடித்த தூக்கிய போலீஸ்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்குப்பம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் கிராமிய போலீசார், சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக சென்ற காரை, மடக்கி பிடித்து சோதனையிட்டுள்ளனர். காரில் பயங்கர ஆயுதங்கள் இருக்க விசாரணையை தொடங்கினர். இதில், நாமக்கல்லை சேர்ந்த ரவுடி காசி என்பதும், அவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காசியை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைந்துள்ளனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’