தற்போதைய செய்திகள்

#BREAKING || நண்பனையே கொலை செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்..? அதிரடி கைது

தந்தி டிவி

விருது நகர் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காணவில்லை எனக் கூறி அவரது மனைவி முருகலட்சமி என்பவர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது அந்த தனிப்படையினர் விசாரணையில் செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் வரிச்சூர் செல்வத்தை கைது செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை தென் மண்டல ஐஜி அசரா கார்க் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டையை ஏ.எஸ்.பி கருண் கரட் தலைமையிலான போலீசார் வரிச்சூர் செல்வத்தை அருப்புக்கோட்டையில் வைத்து கைது செய்தனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்