தற்போதைய செய்திகள்

#BREAKING || நண்பனையே கொலை செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்..? அதிரடி கைது

தந்தி டிவி

விருது நகர் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காணவில்லை எனக் கூறி அவரது மனைவி முருகலட்சமி என்பவர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது அந்த தனிப்படையினர் விசாரணையில் செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் வரிச்சூர் செல்வத்தை கைது செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை தென் மண்டல ஐஜி அசரா கார்க் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டையை ஏ.எஸ்.பி கருண் கரட் தலைமையிலான போலீசார் வரிச்சூர் செல்வத்தை அருப்புக்கோட்டையில் வைத்து கைது செய்தனர்

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’