தற்போதைய செய்திகள்

#BREAKING || நண்பனையே கொலை செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்..? அதிரடி கைது

தந்தி டிவி

விருது நகர் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காணவில்லை எனக் கூறி அவரது மனைவி முருகலட்சமி என்பவர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது அந்த தனிப்படையினர் விசாரணையில் செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் வரிச்சூர் செல்வத்தை கைது செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை தென் மண்டல ஐஜி அசரா கார்க் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டையை ஏ.எஸ்.பி கருண் கரட் தலைமையிலான போலீசார் வரிச்சூர் செல்வத்தை அருப்புக்கோட்டையில் வைத்து கைது செய்தனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ