தற்போதைய செய்திகள்

பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம் - காரணம் என்ன?

தந்தி டிவி

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக் கோவிலுக்கு செல்லுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி