தற்போதைய செய்திகள்

பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம் - காரணம் என்ன?

தந்தி டிவி

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக் கோவிலுக்கு செல்லுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?