தற்போதைய செய்திகள்

அம்மனுக்காக தலையில் கணவரோடு தட்டு ஏந்தி வந்த ரோஜா

தந்தி டிவி

திருப்பதி கங்கை அம்மன் கோயிலில் அமைச்சர் ரோஜா தனது கணவர் செல்வமணியுடன் சென்று அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்தார். அங்கு கங்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணியுடன் சென்று கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினர்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை