தற்போதைய செய்திகள்

அம்மனுக்காக தலையில் கணவரோடு தட்டு ஏந்தி வந்த ரோஜா

தந்தி டிவி

திருப்பதி கங்கை அம்மன் கோயிலில் அமைச்சர் ரோஜா தனது கணவர் செல்வமணியுடன் சென்று அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்தார். அங்கு கங்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணியுடன் சென்று கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினர்..

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு