தற்போதைய செய்திகள்

அம்மனுக்காக தலையில் கணவரோடு தட்டு ஏந்தி வந்த ரோஜா

தந்தி டிவி

திருப்பதி கங்கை அம்மன் கோயிலில் அமைச்சர் ரோஜா தனது கணவர் செல்வமணியுடன் சென்று அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்தார். அங்கு கங்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணியுடன் சென்று கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினர்..

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM