தற்போதைய செய்திகள்

முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் 250 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். பஞ்சாப் உடனான லீக் போட்டியில், ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு அடுத்தபடியாக சென்னை அணி கேப்டன் தோனி 235 சிக்சர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 357 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்