தற்போதைய செய்திகள்

முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் 250 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். பஞ்சாப் உடனான லீக் போட்டியில், ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு அடுத்தபடியாக சென்னை அணி கேப்டன் தோனி 235 சிக்சர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 357 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்