தற்போதைய செய்திகள்

"WTC வருது..ரோகித்திற்க்கு ஓய்வு தேவை" - முன்னாள் வீரர் கவாஸ்கர் எச்சரிக்கை

தந்தி டிவி

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு தேவைப்படுவதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார். ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்துப் பேசிய கவாஸ்கர், ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் ரோகித் பங்கேற்கலாம் என்றும், தற்போது அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார். குஜராத் உடனான நேற்றையப் போட்டியில் 8 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களை மட்டுமே ரோகித் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்