தற்போதைய செய்திகள்

ரயிலின் வெளியே இருந்த கம்பி.. உள்ளே இருந்த பயணி கழுத்தில் பாய்ந்து பலி - ஜன்னலோர பயணத்தால் மரணம்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே, ரயிலின் வெளியே இருந்த இரும்பு கம்பி ஜன்னலை சேதப்படுத்தி உள்ளே பாய்ந்து, அங்கு அமர்ந்திருந்த நபரின் கழுத்தை துளைத்தது.

டெல்லியில் இருந்து கான்பூருக்கு சென்ற கொண்டிருந்த நிலனாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஹரிகேஷ் துபே என்பவர் பயணித்துள்ளார்.

இந்த ரயில் பிரயாக்ராஜ் பகுதி அருகே சென்றபோது, ரயிலின் வெளியே இருந்த இரும்பு கம்பி ஒன்று, ரயில் ஜன்னலை சேதப்படுத்தி உள்ளே பாய்ந்துள்ளது. இதில், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த ஹரிகேஷின் கழுத்தில் கம்பி துளைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்