தற்போதைய செய்திகள்

அருவி போல் விழும் பாறைகள்...உத்தரகாண்டை உருட்டி போட்ட நிலச்சரிவு..!

தந்தி டிவி

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில், பாதல்கங்கா என்ற இடத்தில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அருவி போல் பாறைகள் விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அப்பகுதியில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு