தற்போதைய செய்திகள்

நியூயார்க்கில் காவல்துறையில் இணைந்த "ரோபோ நாய்கள்" கண்காணிப்பு பணியில் ஈடுபடும் "டிஜிடாக்"

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க உதவும் விதமாக டிஜிடாக் என்ற ரோபோ நாயும் காவல்துறையில் இணைந்து பணியாற்ற உள்ளது.

சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்களில் இந்த ரோபோ நாய் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள நிலையில், இது ஆபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பிச் செல்லும் கார்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும் எந்திரத்தையும் அந்நகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்