தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி..போலீசாரை பார்த்தும் தப்பிய கொள்ளையர்கள்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு டாஸ்மாக் மதுபான கடையிலிருந்து மூன்று பேர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட போலீசார் டாஸ்மாக் கடையினுள் சென்று பார்த்த போது, பூட்டை உடைத்து மது பாட்டில்களை மூவரும் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் கடையின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு