தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி..போலீசாரை பார்த்தும் தப்பிய கொள்ளையர்கள்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு டாஸ்மாக் மதுபான கடையிலிருந்து மூன்று பேர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட போலீசார் டாஸ்மாக் கடையினுள் சென்று பார்த்த போது, பூட்டை உடைத்து மது பாட்டில்களை மூவரும் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் கடையின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tasmac Issue | `டாஸ்மாக்’ விவகாரத்தில் கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை

Cracker Factory Fire Accident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Breaking | TVK MLA Poaching | தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | Mekedatu | Karnataka | CM விஜய் கர்நாடகா பயணம்? அமைச்சர் கொடுத்த விளக்கம்

DMK MLA Markandeyan Case| தீர்ப்பில் சஸ்பென்ஸ் வைத்த ஐகோர்ட் - திமுக MLA மார்கண்டேயன் எடுத்த முடிவு