தற்போதைய செய்திகள்

கொள்ளையடித்த பின் கொள்ளையன் செய்த செயல் - தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் மகேஷ் கார்த்திக் என்பவரது வீட்டின் கதவு உடைத்து 17 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ஆனந்த் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் ஆனந்த் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும், ஊட்டியில் நிலம் வாங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்