தற்போதைய செய்திகள்

கீப்பிங் பயிற்சியில் ரிஷப் பண்ட்... வெளியான காயம் பற்றிய மெகா அப்டேட் - ரசிகர்கள் மகிழ்ச்சி

தந்தி டிவி

காயத்தில் இருந்து குணமடைந்து, தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள இந்திய வீரர்களின் நிலை குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ராவும் பிரஷீத் கிருஷ்ணாவும் பந்துவீச்சுப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும், சில பயிற்சி ஆட்டங்களில் ஆடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், கே.எல்.ராகுலும் ஷ்ரேயாஸ் ஐயரும் பேட்டிங் பயிற்சியை தொடங்கி இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சியை தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்