தற்போதைய செய்திகள்

நெல்லையில் அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு

தந்தி டிவி

திருநெல்வேலியில் உரிய அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட பெண் யானை வனத்துறையினரால் மீட்கப்பட்டது. திருநெல்வேலி வன கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தனி நபர் ஒருவர் உரிய அனுமதி இன்றி சுந்தரி என்ற 67 வயதுடைய பெண் யானையை வளர்த்து வந்ததுடன் அதனை பொது இடங்களில் வைத்து பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுந்தரி யானைக்கு போதிய மருத்துவம் வழங்கப்படவில்லை எனவும் தொண்டு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சுந்தரி யானை பத்திரமாக மீட்கப்பட்டு திருச்சி எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Chennai Child Abuse | சென்னையில் வீடு புகுந்து கத்தியை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை

Vijay | ``இனி குழந்தைகள், பெண்கள் மீது யாராவது கை வைத்தால்..’’ - CM விஜய் அதிரடி உத்தரவு

Vilathikulam Case | விளாத்திகுளம் மாணவி பாலியல் வழக்கு.. நீதிபதி அதிரடி தீர்ப்பு

🔴LIVE : Vilathikulam | POCSOcase | Murder | விளாத்திகுளம் மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு

🔴LIVE:Rajmohan Press Meet | பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் ராஜ்மோகன் பிரஸ்மீட்