தற்போதைய செய்திகள்

மதம் கடந்த நவராத்திரி விழா - மனம் நெகிழ வைத்த குழந்தைகள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் 4-வது நாள் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்ட கொலுவில், இஸ்லாமிய குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை, முருகன் வேடம் அணிவித்து, பள்ளி வளாகத்தில் பூஜை செய்து பிரசாதம் வழங்கி கொண்டப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இஸ்லாமிய குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கடவுள்களின் வேடத்துடன் அனுப்பி வைத்தனர். விழாவில் படைத்த பிரசாதத்தை குழந்தைகள் சாப்பிட்ட காட்சி பார்த்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி