தற்போதைய செய்திகள்

மதம் கடந்த நவராத்திரி விழா - மனம் நெகிழ வைத்த குழந்தைகள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் 4-வது நாள் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்ட கொலுவில், இஸ்லாமிய குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை, முருகன் வேடம் அணிவித்து, பள்ளி வளாகத்தில் பூஜை செய்து பிரசாதம் வழங்கி கொண்டப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இஸ்லாமிய குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கடவுள்களின் வேடத்துடன் அனுப்பி வைத்தனர். விழாவில் படைத்த பிரசாதத்தை குழந்தைகள் சாப்பிட்ட காட்சி பார்த்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்