தற்போதைய செய்திகள்

"இவங்க கொலை செய்யப்பட்டால் மட்டும் நிவாரணம்..பாகுபாடுடன் செயல்படும் பாஜக அரசு.." அதிரடி காட்டிய கர்நாடக முதல்வர்

தந்தி டிவி

மதக் கலவரங்களில் கொலை செய்யப்பட்ட ஆறு சிறுபான்மை பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு, தலா 25 லட்சம் நிவாரண நிதியை, கர்நாடக முதல்வர் சித்தராமையா வழங்கினார். இன்று பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நிதியை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கி, பாஜக அரசு பாகுபாட்டுடன் செயல்பட்டதாக, குற்றம்சாட்டினார். மதக்கலவரங்களில் உயிரிழந்த முஸ்லிம் மற்றும் இதர குடும்பங்களுக்கும் நிதி வழங்க பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும், அதை பாஜக அரசு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை