தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

தந்தி டிவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், உத்தண்டியில் உள்ள நயினார் குப்பத்தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு