தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவுக்கு RED Alert - அபாய கட்டத்தை தாண்டிய நதிகள்

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், பெரும்பாலான நீர்நிலைகள் அபாய கட்டத்தை எட்டியுள்ளன. ராய்காட் பகுதியில் கனமழை காரணமாக ரசயணி காவல்நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள சாவித்திரி, அம்பா, பட்லகங்கா ஆகிய மூன்று நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் என்டிஆர்எப் குழுவினர் தயார்நிலையில் உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை