தற்போதைய செய்திகள்

"போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தயார்" - பாக். அரசுக்கு முக்கிய தகவல்

தந்தி டிவி

பாகிஸ்தான் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கள் போராளிக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்தாவிட்டால் அந்நாட்டு பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இருவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என டிடிபி அமைப்பு தொடர் அச்சுறுத்தல்கள் விடுத்து வந்த நிலையில், அவ்வமைப்பால் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர். இந்நிலையில், டிடிபியின் தலைவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஆப்கானிஸ்தான் மூலம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை