தற்போதைய செய்திகள்

வலி நிவாரணி மருந்தை பயன்படுத்திய ஜடேஜா... ஐசிசி விதிகளை மீறியதாகப் புகார்...

தந்தி டிவி

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக, இந்திய வீரர் ஜடேஜாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. போட்டியின்போது நடுவர்களிடம் தெரிவிக்காமல் வலி நிவாரணி மருந்தை கைவிரலில் ஜடேஜா தடவினார். ஆனால், பந்தை சேதப்படுத்தும் வகையிலான பொருளை ஜடேஜா தடவியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக இந்திய அணி உரிய விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஜடேஜா ஐசிசி விதிகளை மீறி இருப்பதாகவும், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், ஐசிசி தெரிவித்து உள்ளது.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?