தற்போதைய செய்திகள்

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : "சந்தேகம் இருந்தால் சமைத்துக் கொடுங்கள்.. சாப்பிடுகிறேன்" - பொதுமக்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

தந்தி டிவி
• திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. • பச்சூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டனர். • தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தாசில் தார் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக யாரோ வதந்தி பரப்பியுள்ளதாகவும், நல்ல அரிசி தான் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அதிகாரிகள் இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்