தற்போதைய செய்திகள்

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : "சந்தேகம் இருந்தால் சமைத்துக் கொடுங்கள்.. சாப்பிடுகிறேன்" - பொதுமக்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

தந்தி டிவி
• திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. • பச்சூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டனர். • தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தாசில் தார் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக யாரோ வதந்தி பரப்பியுள்ளதாகவும், நல்ல அரிசி தான் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அதிகாரிகள் இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை