தற்போதைய செய்திகள்

"கடந்த 2 ஆண்டுகளில் விபத்தினால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் சரிந்துள்ளது" - சென்னை போக்குவரத்து காவல்துறை

தந்தி டிவி

கடந்த 2 ஆண்டுகளில் விபத்தினால் ஏற்படும் இறப்புகள் 19 புள்ளி எழுபது சதவிகிதம் குறைந்துள்ளதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உடன் ஒப்பிடும்போது, உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022 ஆம் ஆண்டு பத்து புள்ளி ஏழு எட்டாக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழப்பு விகிதம் 10 சதவிகிதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2021 உடன் ஒப்பிடும் போது, 2023 - ல் உயிரிழப்பு எண்ணிக்கை 19 புள்ளி எழுபதாக குறைந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (IRAD) மூலம் GIS (Geographic Information System) வரைபடத்தைப் பயன்படுத்தி சென்னை நகரம் முழுவதும் 104 விபத்து தடங்களை கண்டறிந்து சாலை உள்கட்டமைப்புகளை ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை