தற்போதைய செய்திகள்

மின்னல் வேகத்தில் பரவும் எலி காய்ச்சல்.. பள்ளி மாணவன் மரணம்.. கேரளாவில் பலி 31ஆக உயர்வு

தந்தி டிவி

கேரளாவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல். சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் பரவி வருகிறது. திருச்சூரைச் தனீஷ்க் என்ற பள்ளி மாணவன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், திருவனந்தபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விஜயன் என்பவரும் உயிரிழந்தார். இதன்மூலம், எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION

Union Budget 2026 Tamil | ``கோவை, திருப்பூருக்கு குட் நியூஸ்’’ - மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு

Tax Exemption | Union Budget | "இதுக்கெல்லாம் வரி விலக்கு.." - ஒவ்வொன்றாக அடுக்கிய நிர்மலா சீதாராமன்

Union Budget 2026 | "இந்த வாகனங்கள் விலை குறையும்.."மத்திய பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்

Union Budget 2026 | "2047ம் ஆண்டு வரை வரி சலுகை.." - சர்ப்ரைஸ் கொடுத்த முக்கிய அறிவிப்பு