தற்போதைய செய்திகள்

ரஞ்சி கோப்பை - தமிழக வீரர்கள் 3 பேர் சதம்.. விக்கெட் இழப்பின்றி ஆடும் ஹைதராபாத் அணி விறுவிப்பான ஆடுகத்தில் அடுத்து என்ன நிகழப்போகிறது?

தந்தி டிவி

ரஞ்சி கோப்பை தொடரில் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தமிழக வீரர்கள் ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா அப்ரஜித் ஆகிய 3 பேரும் சதமடித்து அசத்தினர்.

பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஹைதராபாத் அணி, 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டை விட 87 ரன்கள் பின்தங்கி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்