தற்போதைய செய்திகள்

மகள் திருமணத்திற்காக சென்ற போது... சாலையில் ஏற்பட்ட பயங்கரம்... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம், பெல் நரசிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலை என்பவர் தனது சகோதரியின் மகள் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த போது சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவரது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு