தற்போதைய செய்திகள்

மகள் திருமணத்திற்காக சென்ற போது... சாலையில் ஏற்பட்ட பயங்கரம்... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம், பெல் நரசிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலை என்பவர் தனது சகோதரியின் மகள் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த போது சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவரது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை