தற்போதைய செய்திகள்

பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் - ராணிப்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வெறிநாய் கடித்த‌தில், 2 சிறுமிகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். • மாசாப்பேட்டை அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. • இந்நிலையில் வெறிநாய் ஒன்று, 2 சிறுமிகள் உட்பட 7 பேரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. • படுகாயமடைந்தவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை