தற்போதைய செய்திகள்

பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் - ராணிப்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வெறிநாய் கடித்த‌தில், 2 சிறுமிகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். • மாசாப்பேட்டை அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. • இந்நிலையில் வெறிநாய் ஒன்று, 2 சிறுமிகள் உட்பட 7 பேரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. • படுகாயமடைந்தவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்