தற்போதைய செய்திகள்

பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் - ராணிப்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வெறிநாய் கடித்த‌தில், 2 சிறுமிகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். • மாசாப்பேட்டை அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. • இந்நிலையில் வெறிநாய் ஒன்று, 2 சிறுமிகள் உட்பட 7 பேரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. • படுகாயமடைந்தவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்