தற்போதைய செய்திகள்

பெற்ற தாயையே பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற மனித மிருகம்... நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்

தந்தி டிவி
• ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் தினேஷூக்கும், பிரியங்கா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. • கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில், நன்னடத்தை இல்லாத காரணத்தால், காவல்துறையில் இருந்து தினேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். • மதுபோதையில் இருந்த தினேஷ், தனது தாய் வாணிஸ்ரீயிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. • தாயின் வீட்டிற்கு வந்த மகள் பிரியா, வாணிஸ்ரீ கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். • தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • சந்தேகத்தின் பேரில் தினேஷை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். • அதில், மதுபோதையில் தனது தாயை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • பின்னர் போலீசார், தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு