தற்போதைய செய்திகள்

பெற்ற தாயையே பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற மனித மிருகம்... நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்

தந்தி டிவி
• ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் தினேஷூக்கும், பிரியங்கா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. • கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில், நன்னடத்தை இல்லாத காரணத்தால், காவல்துறையில் இருந்து தினேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். • மதுபோதையில் இருந்த தினேஷ், தனது தாய் வாணிஸ்ரீயிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. • தாயின் வீட்டிற்கு வந்த மகள் பிரியா, வாணிஸ்ரீ கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். • தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • சந்தேகத்தின் பேரில் தினேஷை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். • அதில், மதுபோதையில் தனது தாயை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • பின்னர் போலீசார், தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்