தற்போதைய செய்திகள்

பெற்ற தாயையே பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற மனித மிருகம்... நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்

தந்தி டிவி
• ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் தினேஷூக்கும், பிரியங்கா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. • கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில், நன்னடத்தை இல்லாத காரணத்தால், காவல்துறையில் இருந்து தினேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். • மதுபோதையில் இருந்த தினேஷ், தனது தாய் வாணிஸ்ரீயிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. • தாயின் வீட்டிற்கு வந்த மகள் பிரியா, வாணிஸ்ரீ கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். • தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • சந்தேகத்தின் பேரில் தினேஷை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். • அதில், மதுபோதையில் தனது தாயை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • பின்னர் போலீசார், தினேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்