தற்போதைய செய்திகள்

திடீரென கோர்ட்டுக்குள் பரவிய நச்சுவாயு..! - மூச்சுத்திணறலால் மயங்கிய வழக்கறிஞர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• ராணிப்பேட்டையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. • ராணிப்பேட்டை ஒருங்கிணிந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. • இந்நிலையில, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயு, நீதிமன்ற வளாகத்திற்குள் பரவியுள்ளது. • இதில், ஜான் சாலமன் என்ற வழக்கறிஞருக்கு மூச்சுத் திணறல் உடல் நலம் பாதித்தது. • உடனடியாக அவரை மீட்ட சக வழக்கறிஞர்கள், வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இதனால், நீதிமன்றம் வளாகத்தில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்