தற்போதைய செய்திகள்

திடீரென கோர்ட்டுக்குள் பரவிய நச்சுவாயு..! - மூச்சுத்திணறலால் மயங்கிய வழக்கறிஞர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• ராணிப்பேட்டையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. • ராணிப்பேட்டை ஒருங்கிணிந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. • இந்நிலையில, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயு, நீதிமன்ற வளாகத்திற்குள் பரவியுள்ளது. • இதில், ஜான் சாலமன் என்ற வழக்கறிஞருக்கு மூச்சுத் திணறல் உடல் நலம் பாதித்தது. • உடனடியாக அவரை மீட்ட சக வழக்கறிஞர்கள், வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இதனால், நீதிமன்றம் வளாகத்தில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்