தற்போதைய செய்திகள்

திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம்... சாலையில் கோலம் போட்டதை தட்டிக் கேட்டதால் தகராறு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த தொகுதிக்கு உள்பட்ட அசோகாபுரத்தில், திமுகவினர் பல்வேறு சாலைகளில், திமுக கொடி மற்றும் உதயசூரியன் சின்னத்தை கோலங்களாக வரைந்திருந்தனர்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளர் கே.சி. கருப்பண்ணன் திமுகவினரிடம் கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அப்போது, விதிமுறைகளை மீறி கோலங்கள் போட்டது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க இருப்பதாக கருப்பண்ணன் கூறினார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு