தற்போதைய செய்திகள்

ரம்ஜான் பண்டிகை..வியாபாரம் படுஜோர்.. விற்பனைக்கு குவிந்த ஆடுகள்..!

தந்தி டிவி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வேப்பூர், சேப்பாக்கம், பெரியநெசலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நள்ளிரவு முதல் நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில், 3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை ஆன நிலையில், வியாபாரிகள் போட்டி, போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 6 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ