தற்போதைய செய்திகள்

ரம்ஜான் பண்டிகை..வியாபாரம் படுஜோர்.. விற்பனைக்கு குவிந்த ஆடுகள்..!

தந்தி டிவி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வேப்பூர், சேப்பாக்கம், பெரியநெசலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நள்ளிரவு முதல் நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில், 3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை ஆன நிலையில், வியாபாரிகள் போட்டி, போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 6 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை