தற்போதைய செய்திகள்

ரம்ஜான் பண்டிகை..வியாபாரம் படுஜோர்.. விற்பனைக்கு குவிந்த ஆடுகள்..!

தந்தி டிவி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வேப்பூர், சேப்பாக்கம், பெரியநெசலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நள்ளிரவு முதல் நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில், 3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை ஆன நிலையில், வியாபாரிகள் போட்டி, போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 6 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்