தற்போதைய செய்திகள்

ரம்ஜான் பண்டிகை..வியாபாரம் படுஜோர்.. விற்பனைக்கு குவிந்த ஆடுகள்..!

தந்தி டிவி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வேப்பூர், சேப்பாக்கம், பெரியநெசலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நள்ளிரவு முதல் நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில், 3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை ஆன நிலையில், வியாபாரிகள் போட்டி, போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 6 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்