தற்போதைய செய்திகள்

ஜேசிபி மீது விழுந்த ராட்சத தொட்டி...நொடி பொழுதில் உயிர் தப்பிய டிரைவர்- பதைபதைக்கும் காட்சி

தந்தி டிவி

ராமநாதபுரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது, நீர்த்தேக்க தொட்டி ஜேசிபி மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டிருந்தது. இதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக, நீர் தேக்க தொட்டி இடிந்து ஜேசிபி மீது விழுந்தது. இதில் சாமர்த்தியமாக செயல்பட்டதால் ஜேசிபி ஓட்டுநர் நொடிப்பொழுதில் உயிர் தப்பினார்.  

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்