தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம் கடற்கரையில் பரபரப்பு..கடலுக்குள் வீசிய தங்கக்கட்டி..?தப்பியோடிய கும்பல் | Ramanathapuram

தந்தி டிவி

ராமநாதபுரத்தில், கடலுக்குள் தங்கத்தை கடத்தல்காரர்கள் வீசியதாக கிடைத்த தகவலின்பேரில், ஸ்கூபா மற்றும் முத்துக்குளிக்கும் நபர்களை கொண்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கக் கட்டிகளை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, நொச்சி ஊரணி கடற்கரையில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். படகைவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில், கடலுக்குள் தங்கக்கட்டி பார்சல் வீசப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஸ்கூபா வீரர்கள், தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் நபர்கள் 10க்கும் மேற்பட்டோர், நொச்சி ஊரணி கடற்கரைப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் அடிக்கடி ஒலிக்கும் `தமிழ்நாடு’ - முத்தான மூன்று அறிவிப்புகள்

Union Budget 2026 | "இந்த பட்ஜெட்ல தமிழ்நாட்டுக்கு நிறைய..." - முக்கிய புள்ளி கொடுத்த அப்டேட்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு