தற்போதைய செய்திகள்

"அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" - வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் தைபூச ஜோதி தரினம் சரியாக 6 மணிக்கு 7 திரைகளை விளக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரும்பெரும் ஜோதி தனிபெரும் கருணை என கை கூப்பி ஜோதியை தரிசித்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்