தற்போதைய செய்திகள்

"அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" - வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் தைபூச ஜோதி தரினம் சரியாக 6 மணிக்கு 7 திரைகளை விளக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரும்பெரும் ஜோதி தனிபெரும் கருணை என கை கூப்பி ஜோதியை தரிசித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை