தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு

தந்தி டிவி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.

நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர் ஃபயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

32 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்..

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்