தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு

தந்தி டிவி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.

நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர் ஃபயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

32 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்..

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு