தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு

தந்தி டிவி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.

நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர் ஃபயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

32 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை