தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையான ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயக்குமார் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் ஜெயக்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்