தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி VS அனுஷா டெய்சி -பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அந்த விபத்தில் காயம் அடைந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன காவல்துறை அதிகாரி அனுசுயாவுக்கு முதலில் தன்னை யார் என்றே தெரியாது என்று நளினி தெரிவித்த நிலையில், 32 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்துள்ள நளினி பொய் கூறுவதை விட்டு விட்டு, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்