தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி VS அனுஷா டெய்சி -பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அந்த விபத்தில் காயம் அடைந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன காவல்துறை அதிகாரி அனுசுயாவுக்கு முதலில் தன்னை யார் என்றே தெரியாது என்று நளினி தெரிவித்த நிலையில், 32 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்துள்ள நளினி பொய் கூறுவதை விட்டு விட்டு, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை