தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி VS அனுஷா டெய்சி -பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அந்த விபத்தில் காயம் அடைந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன காவல்துறை அதிகாரி அனுசுயாவுக்கு முதலில் தன்னை யார் என்றே தெரியாது என்று நளினி தெரிவித்த நிலையில், 32 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்துள்ள நளினி பொய் கூறுவதை விட்டு விட்டு, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS