தற்போதைய செய்திகள்

நகை கொள்ளை வழக்கு...தமிழக போலீசாரை கைது செய்ததா ராஜஸ்தான் போலீஸ் - காவல் ஆணையர் சத்யபிரியா விளக்கம்

தந்தி டிவி

நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது... அந்த தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்